யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலணாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அவரின் குழுவினர்களுக்கும் கிடைத்த ரகசிய தகவல்படி சுண்ணாகம் மருதனாமடத்தில் வைத்து சொகுசுவாகனத்தில் முறைகேடான வித த்தில் கடத்தி வரப்பட்ட சாராயபோத்தல் 240 ஐயும் கடத்திவந்த ஒருவரையும் வாகணத்தையும் சுண்ணாக பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக புலணாய்வு பிரிவிணர் சுண்ணாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தாக மதுவரிதினைக்களகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டு நிதிமண்றில் இன்று ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்கள்
Post a Comment