யாழில் 36 பேர் உட்பட வடக்கில் 43 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 36 பேர் உட்பட வடக்கில் 43 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 36 பேர் உட்பட வடக்கில் 43 பேருக்கு கொரோனா



இன்று வட மாகாணத்தில் 778 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 43
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-36
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -1
----------
* கிளிநொச்சி மாவட்டம் -6

0/Post a Comment/Comments

Previous Post Next Post