யாழில் 47 பேர் உட்பட வடக்கில் 57 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 47 பேர் உட்பட வடக்கில் 57 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 47 பேர் உட்பட வடக்கில் 57 பேருக்கு கொரோனா




 * இன்று வட மாகாணத்தில் 378 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 57
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-47
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -1
----------
* கிளிநொச்சி மாவட்டம் -1
—-------
* வவுனியா மாவட்டம் -8

0/Post a Comment/Comments

Previous Post Next Post