முல்லைத்தீவில் 65 பேர் யாழ்ப்பாணத்தில் 30 பேர் உட்பட வடக்கில் 114 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இன்று வட மாகாணத்தில் 827 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.
இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 114
பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
* யாழ் மாவட்டம்-30
----------
* முல்லைத்தீவு மாவட்டம் -65
----------
* கிளிநொச்சி மாவட்டம் -7
—-------
* வவுனியா மாவட்டம் -7
----------
*மன்னார் மாவட்டம் -5
Post a Comment