துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
"முன்னைய அரசாங்கத்தில் துமிந்த சில்வாவுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. ரஞ்சன் ராமநாயக்கவின் கசிந்த குரல் பதிவுகளின் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது, ”என்று கூறினார்.
மேலும் “துமிந்த சில்வா உட்பட பல குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி இன்று மன்னிப்பு வழங்கியுள்ளார். எனவே இது மிகவும் சாதகமான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன், ”என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment