யாழில் கொரோனாவால் இன்றும் ஒருவர் மரணம்! - Yarl Voice யாழில் கொரோனாவால் இன்றும் ஒருவர் மரணம்! - Yarl Voice

யாழில் கொரோனாவால் இன்றும் ஒருவர் மரணம்!



கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்தவர் 63 வயதுடைய நபர் என்று தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post