HomeLanka உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள் Published byNitharsan -June 06, 2021 0 உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்நாட்டின் பல பகுதிகளில் கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் இன்று கரையொதுங்கியுள்ளன.இன்று ஆறு ஆமைகளும் ஒரு டொல்பினும் உயிரிழந்தநிலையில் கரையொதுங்கியுள்ளன.
Post a Comment