யாழில் மேலும் இருவர் கொரோனாவால் மரணம்! - Yarl Voice யாழில் மேலும் இருவர் கொரோனாவால் மரணம்! - Yarl Voice

யாழில் மேலும் இருவர் கொரோனாவால் மரணம்!




யாழ்ப்பாணத்தில் இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த இருக்கும் கொரொனாத் தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்.மாநகர எல்லைக்குள் வசித்;த 44 வயதுடைய ஆண் 56 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post