கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் யாழில் சுவரொட்டிகள் - Yarl Voice கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் யாழில் சுவரொட்டிகள் - Yarl Voice

கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் யாழில் சுவரொட்டிகள்



கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஒட்டப்பட்ட  சுவரோட்டிகள் அனைத்தும் இரவோடு இரவாக பொலீஸ், ராணுவம், புலனாய்வாளர்களால் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளது. 

ஜனநாயக நாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைவு கூறுவதற்கு இலங்கை அரசு தடை போடுகின்றது என்றால் இங்கு ஜனநாயகம் எங்கு உள்ளது.

இலங்கை அரசின்  மிலேச்சத்தனமான இச் செயலை வன்மையாக கண்டிக்கின்றது தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை.







0/Post a Comment/Comments

Previous Post Next Post