நல்லூர்க் கந்தன் ஆலய சூழலில் பொதுமக்கள் பொலிஸார் முறுகல் - Yarl Voice நல்லூர்க் கந்தன் ஆலய சூழலில் பொதுமக்கள் பொலிஸார் முறுகல் - Yarl Voice

நல்லூர்க் கந்தன் ஆலய சூழலில் பொதுமக்கள் பொலிஸார் முறுகல்



நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில்  பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது  பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது 

 அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post