சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் தவிசாளர் உயிரிழப்பு - Yarl Voice சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் தவிசாளர் உயிரிழப்பு - Yarl Voice

சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் தவிசாளர் உயிரிழப்பு



சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் தவிசாளர் இற்பிறப்பியேல் தேவசகாயம்பிள்ளை சற்று முன் காலமானார்.

 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சாவகச்சேரி நகர சபைக்கு போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று  தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

 தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் சபையின் தலைவராக இருந்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர். 

கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சாவகச்சேரி வைத்தியசாலையில் சற்று முன் காலமானார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post