யாழ்ப்பாண பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு - Yarl Voice யாழ்ப்பாண பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு - Yarl Voice

யாழ்ப்பாண பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு



யாழ் பண்ணைபகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டுள்ளது 

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக  யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண  தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில்  போலீசாரினால்  சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது

 பண்ணை கடற்கரை பகுதியில் குறித்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது குறித்த சிரமதானப் பணியில் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பான போலீசார் சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post