வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு.. - Yarl Voice வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு.. - Yarl Voice

வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு..



பலாலிப் பகுதியில்  வெற்றுக் காணி ஒன்றில் நேற்றைய தினம் வெடிகுண்டு விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த காணிகள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டு நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்தைத் தொடர்ந்து குண்டு மீட்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post