புலம்பெயர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் - Yarl Voice புலம்பெயர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள் - Yarl Voice

புலம்பெயர் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்



இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், இலங்கையில் இலட்சக்கணக்கான, டொலர்கள் மற்றும் பில்லியன் கணக்கான ரூபாவை முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களில் உள்ள பல குழுக்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post