கோட்டாவின் கீழ் இடைக்கால அரசு என்றால் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice கோட்டாவின் கீழ் இடைக்கால அரசு என்றால் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! ஐக்கிய மக்கள் சக்தி - Yarl Voice

கோட்டாவின் கீழ் இடைக்கால அரசு என்றால் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! ஐக்கிய மக்கள் சக்தி



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அமையும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 
ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என்றும் அவர் கூறியுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post