கர்பணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice கர்பணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

கர்பணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு




பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போது கருவுற்றிருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று  ஆவரங்கால் பகுதியில் இடம் பெற்றது .

 52 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கர்பிணி பெண்களுக்கு இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு போசாக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .

 இதற்கான நன்கொடையினை கனடாவில் வாழும் வர்த்தகரான ரஜிகரன் சண்முகரத்தினம் அவர் வழங்கியிருந்தார் .

 தெரிவு செய்யப்பட்ட 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகளை  52 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெனாண்டோ , 521 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மகேன் தல்லத்துவ அவர்களும் இணைந்து கொண்டிருந்தார் . அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஸ்ரீ அவர்களும் கலந்துகொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post