ஜனாதிபதிக்கான பலமுனைப் போட்டியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கூட்டமைப்பு ஆராய்வு!!! - Yarl Voice ஜனாதிபதிக்கான பலமுனைப் போட்டியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கூட்டமைப்பு ஆராய்வு!!! - Yarl Voice

ஜனாதிபதிக்கான பலமுனைப் போட்டியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கூட்டமைப்பு ஆராய்வு!!!



புதிய ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post