அரசியலமைப்பின் பிரகாரமே நாம் செயற்படுகிறோம்!! ஒத்துழைப்பு வழங்குங்கள்!! முப்படைகளின் தளபதி வேண்டுகோள்!! - Yarl Voice அரசியலமைப்பின் பிரகாரமே நாம் செயற்படுகிறோம்!! ஒத்துழைப்பு வழங்குங்கள்!! முப்படைகளின் தளபதி வேண்டுகோள்!! - Yarl Voice

அரசியலமைப்பின் பிரகாரமே நாம் செயற்படுகிறோம்!! ஒத்துழைப்பு வழங்குங்கள்!! முப்படைகளின் தளபதி வேண்டுகோள்!!




நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவி விலகல் இன்று இடம்பெறும் என சபாநாயகர் தமக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி பதவி விலகிய பின்னர், வருங்கால ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவருடன் கலந்துரையதாக அவர் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post