யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் ஜனாதிபதியால் 11 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு - Yarl Voice யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் ஜனாதிபதியால் 11 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு - Yarl Voice

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் ஜனாதிபதியால் 11 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு



யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு, கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post