உள்ளூராட்சி தேர்தல் குறித்து வெளியாகிய அறிவிப்பு - Yarl Voice உள்ளூராட்சி தேர்தல் குறித்து வெளியாகிய அறிவிப்பு - Yarl Voice

உள்ளூராட்சி தேர்தல் குறித்து வெளியாகிய அறிவிப்பு



உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் புதன்கிழமை (4) மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, இடம், பத்திரங்கள், வேட்பாளர்கள், பெண் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும். ராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் 2023 மார 10 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெற வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post