யாழில் இடம்பெற்ற கிறஸ்மஸ் விசேட வழிபாடுகள் - Yarl Voice யாழில் இடம்பெற்ற கிறஸ்மஸ் விசேட வழிபாடுகள் - Yarl Voice

யாழில் இடம்பெற்ற கிறஸ்மஸ் விசேட வழிபாடுகள்


யேசுப்பாலன் பிறப்பின் கிறிஸ்மஸ் நாளின்  நள்ளிரவு கூட்டுத்ஆராதானை யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவலாயங்களில் சிறப்பான இடம்பெற்றது

இதனை முன்னிட்டு நேற்று வரலாற்று சிறப்புமிக்க யாழ் மரியன்னை தேவாலயத்திலும் இவ் கூட்டுத்ஆராதணை சிறப்பாக இடம்பெற்றன.

இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஐஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்தார்.

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. 




0/Post a Comment/Comments

Previous Post Next Post