ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .
இச் சந்திப்பின்போது வடக்குமாகாண மக்களின் தேவைகள் குறித்தும் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர்.
Post a Comment