இலங்கையில் கொரோனா தொற்றக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 18 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment