வாஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஒர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தடுப்பூசி தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது என்றும் அதற்கு சில காலங்கள் ஆகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனை தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணி ஜெனிஃபர் 'இந்த பரிசோதனைக்கு உள்ளாவது தனது பாக்கியம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment