எதிர்வரும் மார்ச் 31 வரையில் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment