தனிமைப்படுத்தப்பட்ட குமார் சங்ககார - Yarl Voice தனிமைப்படுத்தப்பட்ட குமார் சங்ககார - Yarl Voice

தனிமைப்படுத்தப்பட்ட குமார் சங்ககார

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனோ சந்தேகம் உள்ளவர்கள் தனிமைப்படுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் சங்ககார தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.

ஏனெனில் அண்மையில் இங்கிலாந்து சென்று நாடு திரும்பியுள்ளதால் தனக்கு கொரோனோ அறிகுறி இல்லாவிட்டாலும் தன்னைப் பரிசோதனை செய்து கொள்வதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post