உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந் நோய்த் தொற்றில் இதுவரையில் 663 பேர் இணங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கானோர் சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரம் தொற்றுக் குள்ளாகிய சிகிச்சை பெற்று குணமடைந்து 154 பேர் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
மேலும் 7 பேர் தொற்று காரணமாக உயிரிழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment