வீட்டிலிருந்து வெளியே வருகின்ற போது முகக் கவசம் அணிவது கட்டாயம் - பொலிஸார் அறிவிப்பு - Yarl Voice வீட்டிலிருந்து வெளியே வருகின்ற போது முகக் கவசம் அணிவது கட்டாயம் - பொலிஸார் அறிவிப்பு - Yarl Voice

வீட்டிலிருந்து வெளியே வருகின்ற போது முகக் கவசம் அணிவது கட்டாயம் - பொலிஸார் அறிவிப்பு

கொரோனோ தாக்கத்தைடுத்து அனைவரும் முகக் வசம் அணிய வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக வீட்டிலிருந்து வெளியேறுகின்ற ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அணியாமல் வீட்டிலிரந்து வெளியே வருகின்றவர்கள் மீளவும் வீட்டிற்கே திருப்பி அனுப்பப்டுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post