கொரோனோவிலிருந்து பாதுகாக்க வடமராட்சி இளைஞர்களின் முன்மாதிரி நடவடிக்கை - பலரும் வரவேற்பு - Yarl Voice கொரோனோவிலிருந்து பாதுகாக்க வடமராட்சி இளைஞர்களின் முன்மாதிரி நடவடிக்கை - பலரும் வரவேற்பு - Yarl Voice

கொரோனோவிலிருந்து பாதுகாக்க வடமராட்சி இளைஞர்களின் முன்மாதிரி நடவடிக்கை - பலரும் வரவேற்பு


கொரோனோ தாக்கத்தின் எதிரொலியாக வடமராட்சி கிழக்கு குடத்தனை கிராமத்தின் எல்லையில் வீதி மறியல் போட்டு கிராமத்திற்கு வெளியே அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் கைகளை கழுவி சுகாதார அறிவுஐரகள் வழங்கப்பட்டு மீள கிராமத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.

அத்தோடு வெளியாட்கள் கிராமத்திற்குள் அநாவசியமாக உட்செல்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. இவ்வாறு அப் பகுதி இளைஞர்கள் எடுத்துள்ள முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து ஆதரவை வழங்கி வருகின்றார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post