HomeLanka சமூக இடைவெளியுடன் நாவலர் மண்டபத்தில் யாழ் மாநகரசபை சபை அமர்வு Published byNitharsan -April 28, 2020 0 சமூக இடைவெளியுடன் யாழ் மாநகர சபையின் அமர்வு நாவலர் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் தலைமையில் காலை 9.30 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறறு வருகிறது
Post a Comment