உலக நாடுகளின் முடக்கம் உணவிற்கான நெருக்கடி நிலைமைக்கு வழிவகுக்கும் - ஐ.நா சபை - Yarl Voice உலக நாடுகளின் முடக்கம் உணவிற்கான நெருக்கடி நிலைமைக்கு வழிவகுக்கும் - ஐ.நா சபை - Yarl Voice

உலக நாடுகளின் முடக்கம் உணவிற்கான நெருக்கடி நிலைமைக்கு வழிவகுக்கும் - ஐ.நா சபை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வர்த்தக நாடுகள் முடக்கப்பட்டுள்ளமையானது சர்வதேச ரீதியில் உணவுக்கான நெருக்கடி நிலைக்கு வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இது விநியோக சங்கிலியின் அச்சுறுத்தல்கள் மற்றும் உணவுக்கான பாதுகாப்பின்மைக்கான அடிப்படை காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post