கொரோனோ தொற்று நிலைமை தொடர்பில் ஐனாதிபதி கோட்டபாய விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice கொரோனோ தொற்று நிலைமை தொடர்பில் ஐனாதிபதி கோட்டபாய விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

கொரோனோ தொற்று நிலைமை தொடர்பில் ஐனாதிபதி கோட்டபாய விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் கொரோனா தொற்று நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து பலவித உண்மைக்குப் புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் சிலராலும் பரப்பப்பட்டு வருகின்றன.

எனினும் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தின் ஊடாகவே தனது உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை வெளியிடுவதாக ஜனாதிபதி தெளிவூட்டல் ஒன்றை வெளியிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post