கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனோ தொற்றினால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 4 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
இந் நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் இன்று மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையிலிரந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment