கொரோனோ வைரஸ் தொற்று இடர்வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் யாழ்ப்பாணம் கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊரடங்கு தளர்வின் போது பொறுப்புடன் அனைவரையும் செயற்படுமர்றும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஊரடங்கை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Post a Comment