யுத்த வெற்றிச் சின்னங்களை காட்சிப்படுத்தி யுத்த வெற்றி விழாக்களை அரசாங்கம் நடாத்தினால் நாங்களும் எங்களது போராட்ட வெற்றிச் சின்னளை வைத்து வெற்றி விழாக்களை நடாத்த முடியும்.
ஆகையினால் அந்த நிலைமைக்கு எங்களை நிர்ப்பந்திக்க வேண்டாமென்று கேட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஐிலிங்கம் இதனை நினைவில் வைத்துக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment