யாழில் கொரோனோ தொற்றுக்கு உள்ளானவரின் கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கை - Yarl Voice யாழில் கொரோனோ தொற்றுக்கு உள்ளானவரின் கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கை - Yarl Voice

யாழில் கொரோனோ தொற்றுக்கு உள்ளானவரின் கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கை

யாழில் கொரோனோ தொற்றுக்குள்ளானவரின் கிராமத்தில் கிருமி நீக்கி விசிறும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டள்ளது.

யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதுpப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வசித்த அரியாலைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் தொற்று நீக்கும் மருந்து விசிறப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post