குற்றச்சாட்டுக்கள் இUப்பின் தன் மீதும் விசாரணை நடாத்தலாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மவாட்டச் செயலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவா தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
தெற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமர்று கொடையாளர்களினால் மாவட்டச் செயலகத்திற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன.
“ஆயினும் அந்த உதவிப் பொருட்களை அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமர்று அரச அதிபர் பணித்ததாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
ஆனால் அவரது அந்தக் கருத்துக்களில் உண்மையில்லை. அதனை முற்றாக நிராகரிப்பதுடன் அவ்வாறு குற்றச்சாட்டக்கள் ஏதும் இருப்பின் தன் மீதும் விசாரணைமேற்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
Post a Comment