தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரனின் நிதி உதவியில் அக் கட்சியின் உறுப்பினரும் யாழ் மாநகர சபை பிரதி முதல்வருமான துரைராசா ஈசனின் ஏற்பாட்டில் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொட்டடி கிராசா சனசமூக நிலையத்தில் வைத்து அப் பிரதேசத்தில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட சுமார் 75 குடும்பங்களுக்கு அரிசி மா சீனி பருப்பு சவர்க்காரம் உள்ளிட்ட உலர் உணவுப் பொதிகளும் மாலை நேர உணவும் வழங்கப்பட்டது.
Post a Comment