யாழ் பாதனா வைத்திய சாலையில் கொரோனோ தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட இருவர் மற்றும் மன்னாரில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேரினதும் மாதிரிகள் பெறப்பட்டு பத்து பேருக்கும் ஆய்வுகூடப் பரிசொதனை யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அப் பரிசோதனைகளின் மடிவில் எவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.
Post a Comment