யாழில் 27 பேருக்கு இன்றும் பிரசோதனை - ஒருவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் தெரிவிப்பு
யாழில் இன்றும் 27 பேருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
[ads id="ads1"]
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆயவு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 27 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்
* பொது வைத்தியசாலை வவுனியா - 3 பேர்.
* பாதுகாப்பு பிரிவினர் கோப்பாய் - 2
[ads id="ads2"]
* பெரியகாடு தனிமைப்படுத்தல் மையம் - 19 பேர்
* பாதுகாப்பு பிரிவினர் பலாலி -ஒருவர்
Post a Comment