நாளை முதல் தளர்த்தப்படும் ஊரடங்கு நடைமுறை குறித்து அறிவிப்பு - Yarl Voice நாளை முதல் தளர்த்தப்படும் ஊரடங்கு நடைமுறை குறித்து அறிவிப்பு - Yarl Voice

நாளை முதல் தளர்த்தப்படும் ஊரடங்கு நடைமுறை குறித்து அறிவிப்பு

நாளை முதல் தளர்த்தப்படும் ஊரடங்கு நடைமுறை குறித்து அறிவிப்பு
நாளை முதல் தளர்த்தப்படும் ஊரடங்கு
[ads id="ads1"]
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.

ஆனால் அங்கு இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் பணிகள் தொடரும்.

அதே சமயம் - களுத்துறை, புத்தளம் மற்றும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் -

நாளை முதல் - இரவு 8:00 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்குச் சட்டம் காலை 5:00 மணிக்கு நீக்கப்படும்.
[ads id="ads2"]
மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறையே மேற்படி மாவட்டங்களில் பின்பற்றப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post