தாலிக்கொடி அறுத்த திருடர்கள் வசமாக சிக்கினர் - நவாலியில் சம்பவம் - Yarl Voice தாலிக்கொடி அறுத்த திருடர்கள் வசமாக சிக்கினர் - நவாலியில் சம்பவம் - Yarl Voice

தாலிக்கொடி அறுத்த திருடர்கள் வசமாக சிக்கினர் - நவாலியில் சம்பவம்

யாழ் நவாலியில் நேற்று மாலை குடும்ப பெண்ணின். தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது. 

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் கொடியை நேற்று மாலை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

 சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக்கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வழிப்பறிக்கொள்ளைச் சம்பவம் நேற்று மாலை ( சனிக்கிழமை) மாலை நவாலியில் இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post