ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆறாவது நாளாக இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் ஆயத்தின் முன்பாக, காலை 10 மணிக்கு விசாரணை ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 5வது நாள் விசாரணை நடந்த நிலையில், இன்றுவரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment