முல்லையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா - பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice முல்லையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா - பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

முல்லையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா - பணிப்பாளர் தெரிவிப்பு


யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டத்தாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளனர்.

இன்று 61 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் -8 பேர்

* பொது வைத்தியசாலை மன்னார் - ஒருவர்

* தனிமைப்படுத்தல் மையம்  முல்லைத்தீவு -  52 பேர் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post