மறைந்த ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு - Yarl Voice மறைந்த ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு - Yarl Voice

மறைந்த ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு


ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு சிறி சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சி.சிவகரன் தலைமை இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் சிறீரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post