ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு - Yarl Voice ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு - Yarl Voice

ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு

நாடுமுழுவதும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
[ads id="ads1"]
குறித்த தினம் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு மே 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post