[ads id="ads1"]
இன்று 35 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 6 பேர்
பொது வைத்தியசாலை வவுனியா - 6 பேர்
[ads id="ads2"]
இரணைமடு தனிமைப்படுத்தல் மையம் - 12 பேர்
ழூ பலாலி தனிமைப்படுத்தல் மையம் - 9 பேர்
Post a Comment