[ads id="ads1"]
வடமராட்சி பருத்தித்துறைப்பகுதியில் இரர்னுவத்தால் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்று பார்வையிட்டுள்ளார்.
Post a Comment