HomeLanka பூநகரியில் கோர விபத்து!! ஒருவர் பலி Published byShabesh Max -June 08, 2020 0 சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் பூநகரியில் கோரவிபத்து. ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி. இவ் விபத்துச் சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில்….
Post a Comment