தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு யாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இத் தேர்தல் பரப்புரைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Post a Comment